கடல்கள்: 20 Interesting Facts about the Oceans in Tamil
ஆழ்கடலைப் பற்றி ஆச்சரியமூட்டும் உண்மைகள்
நாம் கற்பனை செய்ய இயலாத வண்ணம் பல ஆச்சரியங்களால் நிறைந்தது தான் கடல். பூமியின் கடலானது வினோதம், மாயம் மற்றும் அழகால் ஆன உலகமாகும். இதோ கடலினைப் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்… இவை உங்களை நம் பூமியைப் பற்றி பெருமை கொள்ள வைக்கும்…
20 Interesting Facts about the Seas in Tamil
கடல்கள் பற்றிய 20 சுவாரசியமான மற்றும் அரிய தகவல்கள்
1. பூமியின் நிலப்பரப்பில் 70 சதவீதத்திற்கும் மேலே கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.
2. பூமியின் வனவிலங்குகளுல் 94 சதவீதம் கடலில் தான் வாழ்கின்றன.
3. பூமியின் ஆக்ஸிஜனில் 70 சதவீதத்திற்கும் மேலே கடலால் தான் உருவாக்கப்படுகிறது.
4. ஐக்கிய நாடுகளில் 5 சதவீத நிலப்பரப்பு கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.
5. கடல் நீல வண்ணத்தில் காட்சியளிப்பதற்குக் காரணமாக இருப்பது சூரியன்.
6. கடலின் மிக ஆழமான பகுதி மரியானா அகழி (மரியானா ட்ரென்ச்) ஆகும். இது தென் பசிபிக் பெருங்கடலில் உள்ளது. ஏழு மைல் ஆழத்தை கொண்டதாகும்.
7. மரியானா அகழியில் அடிமட்ட நீரின் அழுத்தமானது ஒரு சதுர அடிக்கு எட்டு டன் எடை கொண்டதாகும். ஆதாவது, இந்த அழுத்தத்தைக் கொண்டு உங்களை நசுக்கக் கூடும்.
8. பவளம் தன்னை சூரிய ஒளியில் இருந்து காத்துக் கொள்ள தானாகவே ஒரு கவசத்தை உருவாக்குகிறது. பவளம் நிறமிகளால் ஆனது அது. இந்த நிறமிகள் பவளம் மேல் வாழும் பாசிகளை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.
9. உலகின் மிகப்பெரிய மலைத்தொடர் கடலுக்கு அடியில் உள்ளது. நடுக்கடல் மலைச் சிகரம் என்பதாகும். இதன் நீளம் 40,390 மைல் ஆகும்.
10. பனிப்பாறையில் உருவான ஒலி உலகின் உரத்த ஒலியாக பதிவிடப்பட்டுள்ளது. 1997-ல் இந்த ஒலி பதிவிடப்பட்டு, “தி புளூப்” எனப் பெயரிடப்பட்டது. 3000 மைல் தூரம் தாண்டி கூட இந்த ஒலி கேட்குமாம்.
11. கடலில் உள்ள பனி குடிப்பதற்கு ஏதுவானது ஆகும். பனியில் உள்ள உப்பு நீர் படிந்த பின்னர் அதை உட்கொள்ளலாம்.
12. உலகின் 90 சதவீத எரிமலை வெடிப்பு கடலில் தான் நடக்கிறது.
13. 3 மில்லியனிற்கும் மேலாக கடலில் கப்பல் விபத்துகள் நடக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
14. உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களை விடவும் அதிகமான கலைப்பொருட்கள் கடலுக்குள் உள்ளதாக கூறப்படுகிறது.
15. ஆஸ்திரேலியாவின் வடகீழ் கரையோரத்திற்கு அப்பால் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது பெருந்தடுப்பு பவளப் பாறை.
16. இது 33,000 பவளப்பாறைகளையும் 300 பவளப் பாறை தீவுகளையும் கொண்டுள்ளது.
17. இதனை விண்வெளியில் இருந்து காணமுடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் ஆக்கப்பட்டுள்ளது.
18. பூமியின் புரதங்களில் 14 சதவீதம் கடலில் இருந்து தான் வருகிறது.
19. உலகின் மிக நீளமான திமிங்கிலம் 108 அடி உடையது ஆகும். அதன் உயரம் 11 மாடி கட்டிடத்தின் உயரம் ஆகும்.
20. கடலின் 1 சதவீதம் பவளப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.
21. வரைபடத்தில் 5 சதவீத கடல் தரை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
22. கடலில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட சுறா இனங்கள் உள்ளன.
23. கடல்கள் நம் பூமியில் இருப்பதாலே நாம் பூமியை நீள நிற கோள் என்று அழைக்கப்படுகிறது.
24. ஆறுகளில் இருந்து வரும் நீர் கடலில் சேரும் போது பாறைகளில் உள்ள கனிமங்களின் மீது கடந்து செல்வதால் தான் கடல் நீர், உப்பு நீராக உள்ளது.
25. சாக்கடலில் நாம் எந்த பொருளைப் போட்டாலும் அது மிதக்கும். ஏனென்றால் அந்த கடலில் உப்பின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.
பெருங்கடல்கள்/கடல்கள் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Oceans/Seas. We hope today you know something useful!
Images Credit: pixabay.com